பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கு இலகுவான தீர்வுகள்..



பெண்களுக்கு தீரா நோயாக பெரும் துன்பமாக  மாதவிடாய் இக்கால கட்டத்தில் இருக்கின்றது.. சரியான நேரத்தில் வருவதில்லை.. முறையான மாதவிடாய் நடந்துவிட்டால் மன நிம்மதி அடைவார்கள்..  மற்ற வேலைகளை பெண்மணிகள் இலகுவாக செய்து முடிப்பார்கள்..


இயற்கையாக கிடைக்கும்

அண்ணாட்சிப்பழம் மற்றும் பப்பாளி பழம் , எள்ளு,  மாதவிடாய் வர தாமதம் ஆகும்போது வாங்கி சாப்பிட்டு வரவலைப்பார்கள்.. ஆனால் அதை அன்றாடம் எடுத்து வரவேண்டும்.. உணவிற்கு பின்னர் சிருது எள்ளு மிட்டாய் வாரம் இருமுறையாவது எடுத்துக் கொள்ளவேண்டும்..  இதன் சத்துக்கள் உடலில் சேர்ந்து உடல் சீர்பெறும் பின்பு உங்கள் மாதவிடாய் சரியான நேரத்தில் வர தொடங்கும்..  பப்பாளி மற்றும் அண்ணாட்சி ஃப்ரூட் 🥗 சாலட் எடுத்துக் கொள்ளலாம், ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.   மாதவிடாய்க்கு தேவையான சத்துக்கள் இதில் அதிகம்.. மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நிச்சயம் பயன் அடைவார்கள்.... 

Share this

0 Comment to "பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கு இலகுவான தீர்வுகள்.."

Post a Comment