புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடை



புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடை. மற்ற இடங்களில் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி.
முக்கிய செய்திகள்


உள்ளாட்சி தேர்தல் தேதி மாறுகிறது.

புதிய தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

மாநில தேர்தல் ஆணையர்

பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுன்ட்டர்!



தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!*

தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்! கருஞ்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டம்!!




1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தள்ளப்பட்டது. பாபர் பள்ளிவாசல் இடிப்புக்கு காரணமானவர்கள் என்று லிபர்ஹரான் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பாபர் பள்ளிவாசல் இடம் முழுவதும் கோவில் கட்ட வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது தெளிவான அநீதியாகும். பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகமெங்கும் நாளை "டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டம்" நடைபெறவுள்ளது.

சென்னையில் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் (எ) கோரி தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. சிந்தனை செல்வன், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. விடுதலை ராஜேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி, அண்ணாசாலை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி மன்சூர் காஷிபி ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வைப் பதிவு செய்ய தங்களது செய்தி நிறுவனத்தில் இருந்து செய்தியாளர், வீடியோகிராபர்/புகைப்பட நிபுணர் ஆகியோரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
(ஐ. அமீன் அஹமத்)
அலுவலக செயலாளர்
90031 58999


நாள்
6.12.2019
(வெள்ளி கிழமை)
நேரம்: மாலை 4:00 மணி

இடம்:
வள்ளுவர் கோட்டம் அருகில்
நுங்கம்பாக்கம், சென்னை

இது தாண்டா துணிச்சல்..



இன்று வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்..

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மலையாளத்தில் பேச காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தயாராக இருந்தார்..

ஆனால் ராகுல் காந்தி மைக் பிடித்து தனது உரையை மொழிபெயர்ப்பு செய்ய இந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் யாராவது தயாரா என்று கேள்வி எழுப்பினார்..

ஆசிரியர்கள் அனைவரும் மவுனமாக தயக்கம் காட்ட யாரும் எதிர்பாராத விதமாக பள்ளிக்கூட +2 மாணவி ஸஃபா ஷெபின் நான் #தர்ஜுமா செய்கிறேன் என்று மேடையேறினார்...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில உரையே எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அருமையாக மொழி பெயர்த்து  துணிச்சலாக இன்றைய  மேடையையும் சமூக ஊடகங்களையும் ஆக்கிரமித்தார் ஸஃபா ஷெபின்...

தனது உரையை முடித்த ராகுல் காந்தி மாணவியின் திறமையை  பாராட்டிவிட்டு விடை பெற்றார்..

Shar

Date for real


                    Tantan Date for Real
                    Click to Download
              https://play.google.com/store/apps/details?id=com.p1.mobile.putong