MIUI 12 - அதன் சமீபத்திய அமைப்பு புதுப்பிப்பைப் பெற XIAOMI சாதனங்களின் பட்டியல்

ஜனவரி மாதத்தில், MIUI 12 Update   கட்டமைப்பு முடிவடையஉள்ள நிலையில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எங்களுக்கு கிடைத்தது. இந்த அமைப்பு பல ஷியோமி / ரெட்மி தொலைபேசிகளுக்கு உலகளாவிய இருண்ட பயன்முறையுடன் Global Dark Mode வரும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதலாக, இது வேறு சில அம்சங்களுடன் புதிய வரைகலை பயனர் இடைமுகத்தையும் சேர்க்கிறது Graphical user interface  . தற்போதைய நிலவரப்படி, MIUI 12 அமைப்புக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை. ஆயினும்கூட, இந்த புதுப்பிப்பு 2020 நடுப்பகுதியில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் MIUI 10 மற்றும் MIUI 11 இரண்டும் மே மாதத்தில் தொடங்கப்பட்டன. 

Xiaomi MIUI 12 அமைப்பின் சாத்தியமான அம்சங்கள்.

கணினி அளவிலான இருண்ட பயன்முறை Global Darkmode
புதிய வரைகலை பயனர் இடைமுகம் (GUI)
சமீபத்திய Android பதிப்பு (Android 11)

16: 9 விகிதம் பயன்பாட்டிற்கான சிறந்த பொருந்தக்கூடிய தன்மையைக் காட்டுகிறது.

பல குளோன் பயன்பாட்டு ஆதரவு
எல்லா அப்பிளிக்கேஷன்களுக்கும் பயன்படும் இருண்ட பயன்முறை ஆதரவு

எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். ...

இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...

ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

என்ன புரிஞ்சது.?

எம் பொண்டாட்டி பூண்டு ,
வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,
ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

*➤ சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.!*
*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில் முதல்வருடன் போராட்டக் குழுவினர் சந்திப்பு*
*முதல்வரின் அழைப்பின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் மட்டுமே  இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் பேச வந்துள்ளனர். அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மறுப்பு.*

JA-DOTGOI

Let's unite with MHA to clean cyber space by reporting online obscene content pertaining to child pornography, child sexual abuse material or rape/gang rape through National Cybercrime Reporting Portal (https://cybercrime.gov.in) of MHA.

வெயிலுக்கு_கூழ்



கோடை காலம் அருகில் வந்துவிட்டது. கோடை காலத்தை எதிர்கொள்ள நம் முன்னோர்கள் சில தயாரிப்புகள் செய்து வந்தார்கள். அவற்றில் முக்கியமானது வெப்பத்தை போக்க ஆரோக்கியமான குளிர்ச்சி தரும் உணவுகளை தயாரித்து உண்பது. அவற்றில் முக்கியமானவை கம்பங்கூழும் கேழ்வரகுக் கூழும்.

கம்பை வாங்கி கழுவி சுத்தப்படுத்தி வெயிலில் ஈரம் போகும் வரை காய வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

 கேழ்வரகை அரைத்து மாவாக்கி தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கூழ் தயாரிக்க அடி கனமான மண்சட்டியும், மர கரண்டி அல்லது புதிய மத்து தேவை. பரிமாறுவதற்கும் மண் கலங்கள் பயன்படுத்தினால் சிறப்பு. தயிர் ஊற்றி வைக்க  கண்ணாடி பாட்டில் ஒன்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :
- கம்பு 1 கப்
- தண்ணீர் 6 கப்
- தயிர் 2 கப்

*செய்முறை* :
சுத்தப்படுத்திய கம்பை தண்ணீரில் கழுவி காயவைத்து தேவைப்படும்போது ஒரு கப் கம்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 6 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் இந்த கரகரப்பான மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவேண்டும்.

 10 முதல் 15 நிமிடத்தில் வெந்துவிடும். ஸ்டவ்வை ஆப் செய்து அதே பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து நன்றாக கெட்டியாகி விடும். கெட்டியாக இருக்கும் கூழில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும். கலக்க வேண்டாம். 10 மணி நேரம் கழித்து தேவையான அளவு கூழை தயிர் கலந்து கரைத்து அதில் சின்ன வெங்காயம்,  பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து ஊற்றி பருகவும்.

தேவையானவை
*கேழ்வரகு மாவு - 3 கப்
*பச்சரிசி நொய் - 1கப்
*சின்ன வெங்காயம்
*தயிர் - 2 கப்
*உப்பு - தேவையான அளவு

*செய்முறை*:
இரவு கேழ்வரகு மாவை 1 குழிக்கரண்டி தயிர்,  உப்பு கலந்து 3 பங்கு தண்ணீர் ஊற்றி 1 நாள் புளிக்க வைக்கவும்.

மறுநாள் இரவு தண்ணீர் கொதிக்கவைத்து பச்சரிசி நொய்யைக் வேக வைக்க வேண்டும். பின்னர் புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியை திருப்பிவைத்து  வைத்து கிளற வேண்டும். கையில் தண்ணீர் நனைத்து மாவை தொட்டு பார்த்தாள் ஒட்டாமல் வரவேண்டும். அதுவரை கிளறவேண்டும்.

காலை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து வெங்காயம் வைத்து சாப்பிடலாம். இல்லையென்றால், கார குழம்பு கருவாட்டு குழம்பு சேர்த்துக்கொள்ளலாம்.

Comparison with Sim offers with Unlimited Calls and Data Plans Validity

Vodafone RS.219

1GB data and   Unlimited Call's  Vodafone to Vodafone and Other Networks Included.

Airtel RS.219

1GB data and   Unlimited Call's  Airtel to airtel and Other Networks Included.

Idea RS.219

1GB data and   Unlimited Call's  idea to idea and Other Networks Included.

Jio RS.149

1GB data and   Unlimited Call's  Jio to Jio and Other
with FUP of 1,000 minutes for off-net calls to other networks

நாடு முழுவதும் ஆர் ஓ வாட்டருக்கு தடை மத்திய அரசு திடீர் முடிவு.!!

எலும்பு தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம்
நாடு முழுவதும் ஆர்ஓ வாட்டருக்கு
தடை விதிக்க மத்திய அரசு முடிவு

இன்று கிராமம் முதல் நகரம் வரை
வாட்டர் கேன், பாக்கெட் தண்ணீர்
ஆர்ஓ வாட்டார், மினரல் வாட்டர்
மிகவும் பிரபலமடைந்துள்ளது
தமிழகம் முழுவதும் 1,460
நிறுவனங்கள் தண்ணீர் கேன்
வியாபாரம் செய்து வருகின்றன
குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 376 நிறுவனங்கள் தண்ணீர்
எடுத்து விற்பனை செய்கின்றன
சென்னையில் மட்டும் ஒரு
நாளைக்கு ஒன்றரை லட்சம் கேன்
விற்பனை நடக்கின்றன. ஒவ்வொரு
ஆண்டுக்கும் 10 முதல் 20 சதவீதம்
உயர்ந்து கொண்டே போகிறது
தண்ணீரை ஆர் ஓ செய்யக்கூடாது. அவ்வாறு செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும். ஆர்
ஓ மெஷினின் வேலையே தண்
ணீரில் உள்ள அனைத்து தாதுப்
பொருட்களையும் எடுத்துவிட்டு
சத்து இல்லாத தண்ணீராக
மாற்றுவது தான். மினரல்
வாட்டர் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படுவது சத்துகளே தண்ணீராகும்
இந்த நிலையில் ஆர் ஒ குடி நீர் சுத்திகரிப்பு தொடர்பாக
மத்திய அரசு ஆராய்ச்சியாளர்களை கொண்டு
ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் ஆர்ஓ மெஷின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட



சேலம், பிப்.17: எலும்பு தேய்மானம் உள்பட பல்வேறு நோய்கள் ஓரிரு மாதத்தில் அமல்படுத்த தீவிரம்
தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்
நாடு முழுவதும் ஆர்ஒவாட்டருக்கு
தடைவிதிக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது
தமிழகத்தில் கடந்த 70 ஆண்
டுகளுக்கு முன்பு வரை அனைத்து
பயன்பாட்டிற்கும் ஆறு, குளம்
ஏரி, குட்டை தண்ணீரை மக்கள்
பயன் படுத் தினர். மக் களுக்கு
சுகாதாரமான குடிநீர் கிடைக்க
வேண்டும் என்ற எண்ணத் தில்
பல இடங்களில் அணைகள் கட்
டப்பட்டு, அந்த தண்ணீரை சுத்
திகரித்து குழாய் மூலம் குடிநீர்
விநியோகம் செய்யப்பட்டு வந்தது
இவ்வாறு குழாய் மூலம் விநியோ
கம் செய்யும் குடிநீரில் சுத்தம்
இல்லை என்ற பேச்சு பரவலாக
மண்பானை, செம்பு
எழுந்தது. இதன்பின்னர் நிலத்த தண்ணீர் குடிக்கலாம்
டியில் இருந்து குழாய் முலம்
கிடைக் கும் தண்ணீரை சுத் தம்
செய்ய ஆர்ஒ மெஷின் பயன்
பாட்டுக்கு வந்தது. இன்று வசதி
படைத்த அனைத்து வீடுகளிலும்
தண்ணீரை சுத்திகரிக்கும் ஆர்ஓ
மெஷின் உள்ளது. ஆர்ஓ மெஷின்
மூலம் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை
தொடர்ந்து பயன்படுத்தி வருவோ
ருக்கு எலும்பு தேய்மானம் உள்
பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு
வருவதாக ஆராய்ச் சியா ளர் கள்
கண்டுபிடித்துள் ளனர். எனவே
ஆர்ஓ மெஷினை தடை செய்யும்
முடிவை மத்திய அரசு விரைவில் பானை, செம்பு, பித்தளை, சில்வர் பனை மூலம் வரு
எடுக்கவுள்ளது
மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணிநேரம் முதல்
ஐந்து மணிநேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள
அனைத்து கெட்ட பொருட்களையும் பானை உறிஞ்சி விடும்
அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கி
றது. உலகத்திலேயே மிகச்சிறந்த தண்ணீர் வடிப்பான்
மண்பானையாகும். செம்பு பாத்திரம் மூலமாகவும்
தண்ணீரை சுத்தப்படுத்தலாம். செம்பு பாத்திரத்திலோ
அல்லது குடத்திலோ, நாம் நீரை இரண்டு முதல்
ஐந்து மணிநேரம் வைத்தால் அதிகப்படியான சக்தி
கிடைக்கிறது. அதில் உள்ள கெட்ட பொருள் அழிக்
கப்படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
குடங்களில் குடிதண்ணீர் சேமித்து மானம் ஈட்ட தனியார்
இது குறித்து உணவு பாதுகாப் வைத்து அவ்வப்போது பருகி வந்த நிறுவனங்கள், குழாய் மூலம் தண்ணீரை குடிக்கும் மக்கள் எலும்பு
புத்துறை அதிகாரிகள் கூறியதானர். இதுபோன்ற பொருட்களை விநியோகப்படும் தண்ணீரால் பல் தேய்மானம் உள்பட பல்வேறு நோய்
வது: சாதாரண தண்ணீரில் சுண் பயன்படுத்தியபோது தண்ணீரால் வேறு நோய்கள் ஏற்பட்டு வருவை
ணாம்பு, மெக்னீசியம், பாஸ்போட், யாருக்கும் எந்தவித நோயும் ஏற் தாக பொய்யான தகவல்களை வந்துள்ளது. இதன் காரணமாக
இரும்பு, பைகார்பனேட், போன்ற படவில்லை
பல்வேறு தாது சத்துக்கள் உள்
என. கடந்த காலங்களில் மண்
களால் அவதிப்பட்டு வருவது தெரிய
பரப்பி வருகின்றனர். இதன் மூலம் ஆர்ஓ மெஷினுக்கு தடை போட
ஆனால் கடந்த 20 ஆண்டுக அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது
ளுக்கு மேலாக தண்ணீர் விற் குடிதண்ணீரை விற்று,பல கோடி இவ்வாறு அதிகாரிகள் கூறினர்