#ஷாம்' தேசத்திற்கு நற்செய்தி உண்டு..


 


இந்த வார்த்தை அல்லாஹுவுடைய தூதர் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தை.

 ஒரு காலமும் இது பொய்யாகாது..

ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..


இப்போது வேண்டுமானல் ஷாம் அலக்கழிக்கப்படலாம்..


ஆனால்..ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக.


இன்ஷா அல்லாஹ்..


ஷாம் தேசம் என்பது சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான். இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்


ஷாம் தேசத்தின் சிறப்புக்கள்..


முஹம்மத் (ஸல்) அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாம்..


அல்லாஹ்வின் பரக்கத் பொருந்திய இடங்களில் ஒன்று ஷாம்..


நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..


நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்..


அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..


உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி ஸுஜூது செய்ததும்  ஷாமில் தான்..


வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..


வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..


முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள்

 முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும்

 ஷாம் தான்..


பாரசீக கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்கும் என்று முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் அதுவும் 

ஷாம் தான்..


எட்டாயிரத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள் (றழி) ஷஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..


உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..


கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்..


முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை 

தான்..


அப்போதைய வல்லரசான பாரசீகத்தை  இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்..


மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..


ரோமர்களுக்கு இமாம் மஹ்தி (அலை) தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்..


யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்..


ஈஸா (அலை) அலை இறங்குவதும் ஷாமில் தான்..


தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..


மஹ்ஷர் பூமி ஏற்படுவதும் ஷாமில் தான்..


கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..


இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது.


#ஷாம் அழிக்கப்படுகிறது என்று #யாரும் கவலை கொள்ள வேண்டாம்


இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது


இப்போதைய நமது பணி, ஷாமிற்கும் அம் மக்களுக்கும்   அதிகம் பிராத்திப்பதே ஆகும்.

ரவா உப்புமா

ரவை – 1 கப்
வெங்காயம் – 1 
பச்சை மிளகாய் – 2 
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு  1 டீஸ்பூன் 
என்னை– தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு 
பெருங்காயத்தூள் – சிறிதளவு

ரவா உப்புமா


ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை போட்டு நன்றாக பொரியும் வரை கிளறிவிடவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . பிறகு அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு நன்றாக கொதித்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா ரெடி. 


The Truth about Porn Addiction



PornHub


Pornography (often shortened to porn) is the portrayal of sexual subject matter for the exclusive purpose of sexual arousal.[1] Pornography may be presented in a variety of media, including magazines, animation, writing, film, video, and video games. The term does not include live exhibitions like sex shows and striptease. The primary subjects of present-day pornographic depictions are pornographic models, who pose for still photographs, and pornographic actors who engage in filmed sex acts.


டிஜிட்டல் முறையில் ரீசார்ஜ் செய்ய உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவுங்கள்.

டிஜிட்டல் முறையில் ரீசார்ஜ் செய்ய உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவுங்கள். இந்த கடினமான நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் நண்பர்கள் எண்ணை ரீசார்ஜ் செய்ய கிளிக் www.jio.com/r/kYO0KagqZ

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை



*🅱️reaking : புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்




*கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம்*

*தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் அறிவுறுத்தல்*

*புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்*

*பேரிடர் காலங்களில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வியூகங்கள் வகுக்க அறிவுறுத்தல்*

*சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும்*

*பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்*

*மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்*

*மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்*

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

*🅱️reaking : சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி*

*கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை*

*மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு*

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட கேரளாவினர் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட கேரளாவினர் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் எப்படி?. என்ன நடக்கிறது பீலா?