ரவை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
என்னை– தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை போட்டு நன்றாக பொரியும் வரை கிளறிவிடவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . பிறகு அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு நன்றாக கொதித்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா ரெடி.
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
என்னை– தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
![]() |
| ரவா உப்புமா |
ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை போட்டு நன்றாக பொரியும் வரை கிளறிவிடவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . பிறகு அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு நன்றாக கொதித்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா ரெடி.

0 Comment to "ரவா உப்புமா"
Post a Comment