எலும்பு தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம்
நாடு முழுவதும் ஆர்ஓ வாட்டருக்கு
தடை விதிக்க மத்திய அரசு முடிவு
இன்று கிராமம் முதல் நகரம் வரை
வாட்டர் கேன், பாக்கெட் தண்ணீர்
ஆர்ஓ வாட்டார், மினரல் வாட்டர்
மிகவும் பிரபலமடைந்துள்ளது
தமிழகம் முழுவதும் 1,460
நிறுவனங்கள் தண்ணீர் கேன்
வியாபாரம் செய்து வருகின்றன
குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 376 நிறுவனங்கள் தண்ணீர்
எடுத்து விற்பனை செய்கின்றன
சென்னையில் மட்டும் ஒரு
நாளைக்கு ஒன்றரை லட்சம் கேன்
விற்பனை நடக்கின்றன. ஒவ்வொரு
ஆண்டுக்கும் 10 முதல் 20 சதவீதம்
உயர்ந்து கொண்டே போகிறது
தண்ணீரை ஆர் ஓ செய்யக்கூடாது. அவ்வாறு செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும். ஆர்
ஓ மெஷினின் வேலையே தண்
ணீரில் உள்ள அனைத்து தாதுப்
பொருட்களையும் எடுத்துவிட்டு
சத்து இல்லாத தண்ணீராக
மாற்றுவது தான். மினரல்
வாட்டர் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படுவது சத்துகளே தண்ணீராகும்
இந்த நிலையில் ஆர் ஒ குடி நீர் சுத்திகரிப்பு தொடர்பாக
மத்திய அரசு ஆராய்ச்சியாளர்களை கொண்டு
ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் ஆர்ஓ மெஷின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட
சேலம், பிப்.17: எலும்பு தேய்மானம் உள்பட பல்வேறு நோய்கள் ஓரிரு மாதத்தில் அமல்படுத்த தீவிரம்
தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்
நாடு முழுவதும் ஆர்ஒவாட்டருக்கு
தடைவிதிக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது
தமிழகத்தில் கடந்த 70 ஆண்
டுகளுக்கு முன்பு வரை அனைத்து
பயன்பாட்டிற்கும் ஆறு, குளம்
ஏரி, குட்டை தண்ணீரை மக்கள்
பயன் படுத் தினர். மக் களுக்கு
சுகாதாரமான குடிநீர் கிடைக்க
வேண்டும் என்ற எண்ணத் தில்
பல இடங்களில் அணைகள் கட்
டப்பட்டு, அந்த தண்ணீரை சுத்
திகரித்து குழாய் மூலம் குடிநீர்
விநியோகம் செய்யப்பட்டு வந்தது
இவ்வாறு குழாய் மூலம் விநியோ
கம் செய்யும் குடிநீரில் சுத்தம்
இல்லை என்ற பேச்சு பரவலாக
மண்பானை, செம்பு
எழுந்தது. இதன்பின்னர் நிலத்த தண்ணீர் குடிக்கலாம்
டியில் இருந்து குழாய் முலம்
கிடைக் கும் தண்ணீரை சுத் தம்
செய்ய ஆர்ஒ மெஷின் பயன்
பாட்டுக்கு வந்தது. இன்று வசதி
படைத்த அனைத்து வீடுகளிலும்
தண்ணீரை சுத்திகரிக்கும் ஆர்ஓ
மெஷின் உள்ளது. ஆர்ஓ மெஷின்
மூலம் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை
தொடர்ந்து பயன்படுத்தி வருவோ
ருக்கு எலும்பு தேய்மானம் உள்
பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு
வருவதாக ஆராய்ச் சியா ளர் கள்
கண்டுபிடித்துள் ளனர். எனவே
ஆர்ஓ மெஷினை தடை செய்யும்
முடிவை மத்திய அரசு விரைவில் பானை, செம்பு, பித்தளை, சில்வர் பனை மூலம் வரு
எடுக்கவுள்ளது
மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணிநேரம் முதல்
ஐந்து மணிநேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள
அனைத்து கெட்ட பொருட்களையும் பானை உறிஞ்சி விடும்
அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கி
றது. உலகத்திலேயே மிகச்சிறந்த தண்ணீர் வடிப்பான்
மண்பானையாகும். செம்பு பாத்திரம் மூலமாகவும்
தண்ணீரை சுத்தப்படுத்தலாம். செம்பு பாத்திரத்திலோ
அல்லது குடத்திலோ, நாம் நீரை இரண்டு முதல்
ஐந்து மணிநேரம் வைத்தால் அதிகப்படியான சக்தி
கிடைக்கிறது. அதில் உள்ள கெட்ட பொருள் அழிக்
கப்படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
குடங்களில் குடிதண்ணீர் சேமித்து மானம் ஈட்ட தனியார்
இது குறித்து உணவு பாதுகாப் வைத்து அவ்வப்போது பருகி வந்த நிறுவனங்கள், குழாய் மூலம் தண்ணீரை குடிக்கும் மக்கள் எலும்பு
புத்துறை அதிகாரிகள் கூறியதானர். இதுபோன்ற பொருட்களை விநியோகப்படும் தண்ணீரால் பல் தேய்மானம் உள்பட பல்வேறு நோய்
வது: சாதாரண தண்ணீரில் சுண் பயன்படுத்தியபோது தண்ணீரால் வேறு நோய்கள் ஏற்பட்டு வருவை
ணாம்பு, மெக்னீசியம், பாஸ்போட், யாருக்கும் எந்தவித நோயும் ஏற் தாக பொய்யான தகவல்களை வந்துள்ளது. இதன் காரணமாக
இரும்பு, பைகார்பனேட், போன்ற படவில்லை
பல்வேறு தாது சத்துக்கள் உள்
என. கடந்த காலங்களில் மண்
களால் அவதிப்பட்டு வருவது தெரிய
பரப்பி வருகின்றனர். இதன் மூலம் ஆர்ஓ மெஷினுக்கு தடை போட
ஆனால் கடந்த 20 ஆண்டுக அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது
ளுக்கு மேலாக தண்ணீர் விற் குடிதண்ணீரை விற்று,பல கோடி இவ்வாறு அதிகாரிகள் கூறினர்